தாயின் மடியின் கதகதப்பை மீண்டும் ஒருமுறை உணர்த்தியவள்
தாயின் மடிச் சொந்தம் தாய்நாடோடு நின்றுபோக
இவளின் சொந்தமோ தாய்நாடு வரைக்கும் வந்து போனது
இது அவளுடனான எனது உறவின் மூன்றாவது கார்த்திகை,
உயிருக்கும் உணர்வுக்கும் உறவில்லை என்று உயிரில்லாமல் என்
உடலோடு ஒட்டி நின்று உணர்த்தியவள்
இதோ மீண்டும் வந்துவிட்டாள் வெள்ளைத் தோற்காரி, மார்கழிப் பனி
இவளிடமிருந்து என்னைக் காப்பதே இவள் பணி
Different thought...nicely drafted... sooper machan :)
ReplyDelete